Sunday, October 17, 2010

"காந்தி சிரிப்பது ஏன்? "

தடையில்லாச் சான்று பெற
தடையில்லாமல் கொடுத்தான் - அவன் 
தடை செய்யப்பட வேண்டியதை- லஞ்சம் !
கையில் பச்சை நோட்டில் காந்தி சிரித்தார் -
இவன் செயலைப்பார்த்து ! - மனம் குறுகுறுத்தது.
உடன் பையில் வைத்தான்- காந்தி மறைந்தார்.
இவன்  குறுகுறுப்பும் தான்!  - அடுத்த ஆள் உள்ளே வர !!

 

No comments:

Post a Comment