kavidhainilam
Friday, October 8, 2010
"உன் கண்கள்"
கூர் அம்பு பட்டு வீ ழ்வது-
ஓர் இலக்கு,
உனக்கு மட்டும் -
அலைபாயும் உன் விழிகள்
பட்டு தெறிப்பது அனைத்தும்!!
அந்த வில்லில் பூட்டுவது - நாண்
உன் விழியில் மாட்டுவது -நானோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment