Friday, October 8, 2010

"உன் கண்கள்"

கூர் அம்பு பட்டு வீ ழ்வது-ஓர் இலக்கு, 
உனக்கு மட்டும் - 
அலைபாயும் உன் விழிகள் 
பட்டு தெறிப்பது அனைத்தும்!! 
அந்த வில்லில் பூட்டுவது - நாண் 
உன் விழியில் மாட்டுவது -நானோ? 






No comments:

Post a Comment