Monday, October 4, 2010

"நிலையற்ற வாழ்வு"

யாரறிவார் பிறப்பின் இந்த இரகசியம்?
பிறந்தப்பின்னே தான் உணர்ந்து வாழ்வது இங்கு- அவசியம்.
இயற்க்கையின் சீற்றம் இங்கு  அனுதினம்
மாந்தர்தம் வாழ்வதனில் துயர் தூஉம் வழிதடம்
வேண்டும் இந்த வாழ்வதனில் நிச்சயம்
இறை துதியில் மனம் கசிய தினம் தினம் !!

1 comment:

  1. Uyiralapedai upayogam arpudham.

    Pirappukkum irappukkum ulla idaveliyai unarndhu vaazhvathin avasiyam kuurugiradhu indha kavidhai.

    ReplyDelete