எந்த வழி வந்தோம் நாம் ?
மறந்த வழி பல இங்குண்டு !
ஒற்றை அடிப் பாதை மட்டும்
என்றும் இங்கு இரு வழி !!
காட்டிலேப் பிறந்து, கனிவகைத் தின்று,
களித்திருந்த அவர் வழித் தோன்றல் நாம்.
சென்றோர் ஒரு வழி, அவரைத் தொடர்ந்தோர்
அதே வழி - என்றும் இங்கு மனிதன் விட்ட
மூச்சு மட்டும் திறந்த வெளி!
சென்று விட்ட மூச்சை மட்டும் - திரும்பப் பெற்றோர்,
யாருமில்லை !!
Thatthuva kani inikkiradhu.
ReplyDelete