உந்தன் ஒளி இன்றேல் இவ் உலகில்லை
ஆகாசக் கோட்டையில் , ஆயாச பவணி வரும் -உந்தன்
கதிர்களின்றேல் கரை சேரா இவ் உலகு!
வாரத்தின் முதலாம் நீ ! வாழும் வையத்தின் ஒளியாம் நீ !!
காலை தொடக்கத்தின் குறியாம் நீ !
வைகறைப் பொழுதின் வித்தாம் நீ !!
உன் சுடர் ஒளி எந்தன் பெயரொளியாக,
என் கலை அது வளற, உன் வாழ்த்தது வேண்டும்!!
kadhiravanin girana anugraham ungalukku eppodhum undu.
ReplyDelete